யுத்தகாலத்தில் அரசாங்கத்துக்கு புலனாய்வு தகவல்களை பெற்றுக்கொள்ள பயன்படுத்தப்பட்டவர்கள் ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு அரசாங்கம் சம்பளம் வழங்கி பயன்படுத்தியவர்களுக்கு எந்த காலத்தில் அவர்களுக்கு சம்பளம் வழங்கியது நிறுத்தப்பட்டது தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது அவர்களின் நிலை என்ன என்பது தொடர்பாக இதுவரை அரசாங்கம் பதிலளிக்கவில்லை என்றும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட … Continue reading கோட்டாபயவினால் அன்று ஏன் தடுக்க முடியாமல் போனது – சபையில் சரமாரியான கேள்விகளைத் தொடுத்த விஜித் ஹேரத்….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed